குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !--- கவியரசு கண்ணதாசன் .
Tuesday, November 4, 2008
Sunday, October 26, 2008
"தீபாவளி " நல் வாழ்த்துக்கள் !
Sunday, September 7, 2008
ரஜினியின் ''எந்திரன்'' இன்று தொடக்கம்!

ரஜினிக்கு 'குசேலன்' தோல்வி, பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. ரஜினி படமே என்றாலும் கதை மற்றும் இன்ன பிற விஷயங்களிலும் கூடுதல் கவனம் தேவை என்பதை இயக்குனர்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.
இதன் எதிரொலிதான், ஷங்கரின் 'ரோபோ' தற்போது 'எந்திரன்'' என பெயர் மாறியதும். 'ரோபோ' ஆங்கில பெயர் என்பதால் வரிச்சலுகை கிடைக்காது. ரஜினி படத்துக்கு வரிச்சலுகை தேவையில்லை என்றாலும், பயம் யாரை விட்டது.
படம் திரைக்கு வந்து, முடிவு எதிர்மறையாகிவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் தான் இந்த பெயர் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.
எனினும், 'சிவாஜி'க்கு 'தி பாஸ்' என்று சப்-டைட்டில் வைத்ததுபோல, எந்திரனுக்கு சப்டைட்டிலாக 'தி ரோபோ' என்று வைத்துள்ளனர். இதுவும் கூட கடைசிநேர மாறுதலுக்கு உட்பட்டதாம்.
இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து, 'எந்திரன்' படப்பிடிப்பு பிரேசலில் இன்று தொடங்குகிறது. முதலில் பாடல் காட்சிகளை படம் பிடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர்.
(மூலம் - வெப்துனியா)
Tuesday, September 2, 2008
வீர தளபதி ஜே.கே .ரித்தீஷின் அடுத்த படம் "தில்லு முல்லு"!

'நாயகன்' படத்தின் எதிர்பாராதவெற்றியில் இருந்துமீளாமல் இருக்கும் ஜே.கே.ரித்தீஷ், சூட்டோடு சூடாக அனல் பறக்கும் சில பல திட்டங்களை வகுத்து வருகிறார்.
அதில் ஒன்றுதான், ரஜினி பாணியை பின்பற்றி ரசிகர்கள் எண்ணிக்கையை பலமடங்காக உயர்த்துவது எனபதும்!
ஆம், மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் தலைப்பை பயன்படுத்திய ரித்தீஷ், அடுத்து பயன்படுத்தவிருப்பது ரஜினி படத தலைப்பு.
இதற்கென ரித்தீஷ் தேர்ந்தெடுத்திருப்பது, கே.பாலச்சந்திரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படமான 'தில்லு முல்லு'!
இதோடு நிற்கவில்லை இந்த வீரத்தளபதி (அப்படிதாங்க பட விளம்பரங்கள்ல போடுறாங்க!), இந்த முறை ரஜினியின் மேனரிசங்களையும், ஸ்டைல்களையும் பயன்படுத்தப் போகிறார் என்கிறது அவரது அலுவலக (!!!) வட்டாரம்.
வீரத்தளபதி என்ற அடைமொழி, தில்லுமுல்லுவில் 'டூப்பர் ஸ்டார்' என மாறினாலும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஆச்சரியப்படுவதற்கில்லை!
(மூலம் - வெப்துனியா)
Sunday, July 13, 2008
சேரனின் ஆட்டோகிராபின் 2ம் பாகம் ''பொக்கிஷம்''

'ஆட்டோகிராபி'ன் 2ம் பாகமாக தயாராகிவருகிறது 'பொக்கிஷம்'.
தனது திருமண வாழ்க்கையின் ஞாபக பொக்கிஷங்களை சேரன் திரும்பி பார்ப்பதே கதை.
'ஆட்டோகிராபு'க்கு பிறகு, பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்காத நிலையில், அதன் 2ம் பாகமான 'பொக்கிஷம்' மூலம் வெற்றியை தக்கவைத்து கொள்வதற்காக படத்தை பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறார் சேரன்.
முந்தைய படத்தில் நடித்த கோபிகாவும், சினேகாவும் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட, தற்போது பத்மப்ரியாவும், 'கண்ணும் கண்ணும்' உதயதாராவும் சேரனின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
(மூலம் - வெப்துனியா)
Sunday, June 15, 2008
" தசாவதாரம்' ஓபனிங் சூப்பர் ''தியேட்டர் முதலாளிகள்

(மூலம் - வெப்துனியா
Wednesday, June 11, 2008
Sunday, June 8, 2008
"சினிமா நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்"
நடிகர்கள்
ரஜினிகாந்த்
http://www.rajinikanth.com
சூர்யா
http://www.rssurya.com
விஜய்
http://www.actorvijayonline.com
அப்பாஸ்
http://www.actorabbas.com
விஜயகாந்த்
http://www.indiadirect.com/captain
சரத்குமார்
http://www.rskworld.com
அர்ஜூன்
http://arjun.fanspace.com
பிரபு
http://www.sivaji-prabhu.com
மாதவன்
http://www.rmadhavan.com
விக்ரம்
http://www.chiyaanvikramonline.com
பிரசாந்த்
http://www.prashanthonthenet.com
ஜீவா
http://www.jeeva-online.com/
நடிகைகள்
சிம்ரன்
http://www.simplysimran.com
சினேகா
http://www.priyamudansneha.com
அபிராமி
http://www.abhiramionline.com
ஐஸ்வர்யாராய்
http://www.aishwarya-rai.com
கிரண்
http://www.kiranontheweb.com
லைலா
http://www.laila.net
மீனா
http://www.meenaonthenet.com
ஜோதிகா
http://www.jothikaonline.com
சங்கவி
http://www.sangavi.com
ஸ்வேதா
http://www.swatheonline.com
ஷாலினி
http://www.shalinionline.com
மும்தாஜ்
http://www.mumtazonline.com
ரீமாசென்
http://www.reemasen.com
அசின்
http://www.asinonline.com
ஷெரீன்
http://www.ilamaisherin.com
நமீதா
http://www.namitha.info
மதுமிதா
http://www.madhumitha.com
நிலா
http://www.liveindia.com/meera
இசையமைப்பாளர்கள்
ஹாரிஸ் ஜெயராஜ்
http://www.harrisjayaraj.com/
ஏ.ஆர்.ரஹ்மான்
http://www.arr4music.com/
வித்யாசாகர்
http://vidyasagar.fateback.com/bio.htm
இயக்குனர்கள்
ஷங்கர்
www.directorshankar.com/
பாலா
www.directorbala.com/
நன்றி தினமலர்
Saturday, June 7, 2008
மதுரையில் சுழன்றது சூறாவளி : நொறுங்கியது பள்ளி

மதுரையில் நேற்றுமுன்தினம், சுழன்றடித்த சூறாவளிக் காற்றில் 60 வயது மரம் விழுந்து பள்ளிக் கட்டடம் நொறுங்கியது. பள்ளி முடிந்த நேரம் என்பதால், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பினர். மதுரை ஐராவதநல்லூர் ஆர்.சி., துவக்கப்பள்ளியில் 300 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்றுமுன்தினம் மாலையில் திடீரென பலத்த காற்று வீசியது. சுழன்றடித்த சூறாவளிக்கு சில வீடுகளில் ஓடுகள் பறந்தன. மரங்கள் ஆங்காங்கே முறிந்துவிழுந்தன. ஆர்.சி., பள்ளியின் வளாகத்தில் நின்றிருந்த, 2 வாகை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் ஒரு மரம் கட்டடத்தின் மீது விழுந்து, 3 வகுப்பறைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. மாலை 5 மணிக்கு சம்பவம் நடந்ததால், மாணவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் உயிர்தப்பினர்.நேற்று முன்தினம் முதல், மாணவர்கள் வளாகத்தில் உள்ள சர்ச் மற்றும் மர நிழல்களில் பாடம் படிக்கின்றனர்.
தாளாளர் பாதிரியார் சிப்ரியான் கூறுகையில், "பள்ளி மாலை 4.05மணிக்கு முடிந்துவிட்டது. கடவுள் கிருபையால் சம்பவம் நடந்தபோது, மாணவர்கள் யாரும் வகுப்பில் இல்லாதது அதிர்ஷ்டமே. 2 நிமிடங்களே சுழன்றடித்த காற்றில், இந்த வளாகத்தில் மட்டுமல்ல அருகில் பல மரங்கள் முறிந்துவிழுந்துள்ளன. பக்கத்து வயலில், 27 தென்னை மரங்களும் முறிந்துவிட்டன. சேதம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்' என்றார்.
நன்றி தினமலர்
Wednesday, June 4, 2008
"ரஜினியின் குசேலன் செப்டம்பரில் ரிலீஸ்

Tuesday, June 3, 2008
"விரைவில் 'ரோபோ'வுக்கு பூஜை!"

Monday, May 26, 2008
ஜூன் 20 இல் ரஜினிகாந்தின் குசேலன் ஆடியோ ரிலீஸ்

Sunday, May 25, 2008
Friday, May 23, 2008
Wednesday, May 21, 2008
மீண்டும் கதாநாயகனாகிறார் "வடிவேலு"!

Tuesday, May 20, 2008
ரஜினிகாந்தின் 'இருபதுக்கு இருபது'!

Monday, May 19, 2008
"செந்தமிழும் நாப்பழக்கம் " முழுப்பாட்டும் தெரியுமா ? உங்களுக்காக முழுப்பாட்டும் !!
"சித்திரமும் கைப்பழக்கம் ;
செந்தமிழும் நாப்பழக்கம்,
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்:
நித்தமும் நடையும் நடை ப்பழக்கம்,
தானம் , தயை , நட்பு , பிறவி
குணப்பழக்கம் .!"
இப்பாட்டுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம் !
நாம் நினைக்கும் அர்த்தத்தை விட ஆழ்ந்த அர்த்தம் கொண்டது இந்த பாட்டு !
Thursday, May 15, 2008
தசாவதாரம் : நீதிமன்றத்தில் வெளியான ''ரகசியங்கள்''! உங்களுக்காக

Tuesday, April 29, 2008
எனது 'சூப்பர் மேன்' கதைக்கேற்றவர் சூர்யா : மிஷ்கின்

மணிரத்னமா, ஷங்கரா? : குழப்பத்தில் ஐஸ்வர்யா ராய்!

Monday, April 28, 2008
நீல ரத்னக்கல்லில் உலகின் மிகச்சிறிய குரான்
Friday, April 25, 2008
புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு


மகாபலிபுரத்துக்கு வடக்கே சாலாவான் குப்பம் என்னும் இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்கள் அங்கு சுனாமி தாக்குதலுக்கு பின்னர் மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து காணப்பட்ட ஒரு கல்வெட்டை கண்டுள்ளனர்.
![]() | ![]() |
அகழ்வு வேலைகள் தொடருகின்றன |
அதனை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய போது, அந்தப் பகுதிக்கு அருகிலே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு முருகன் ஆலயத்தைக் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
![]() | ![]() |
அகழ்வுப் பணியில் மும்முரம் |
அதாவது முதலில் பல்லவர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில், சுனாமி அலைகளால் சேதமடையவே, அதன் மீது மீண்டும் மற்றுமொரு கோயில் பின்னர் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறுகிறார் சென்னை அகழ்வாராய்ச்சித் துறையைச் சேர்ந்த டி. சத்யமூர்த்தி அவர்கள்.
![]() | ![]() |
மீட்கப்பட்ட சில தூண்கள் |
இந்தக் கோயில் கி.மு 2வது நூற்றாண்டுக்கும் கி.பி முதலாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்வதாகவும் சத்யமூர்த்தி கூறினார்.
Tuesday, April 22, 2008
பவர் கட் இல்லாத குஜராத் மாநிலம்

குஜராத் கிராமங்களில் மின்தடையே இல்லை: மோடி திட்டம் முழு வெற்றி
ஏப்ரல் 22,2008,01:10
ஆமதாபாத்:குஜராத் மாநில கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சார வினி யோகம் கிடைக்கிறது; இதனால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது; தொழில், வியாபாரம் அதிக அளவில் நடக்கிறது. இது மட்டுமல்ல, நகரங்களில் இருந்து கிராமத்துக்கு மீண்டும் திரும்பு வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராமங்களில் முழு அளவில் மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில்,'ஜோதி கிராம் யோஜனா' என்ற திட்டத்தை, ஆயிரம் கோடி ரூபாய் செலவில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார். மின்சார வினியோகத்தை சீரமைப் பது, பழுதில்லாமல் பராமரிப்பது, திருட்டை தடுப்பது ஆகியவை தான் இந்த திட்டத் தின் முக்கிய அம்சங்கள். இதன்படி, 18 ஆயிரம் கிராமங்களுக்கு 24 மணி நேரமும் மின்சார வினியோகம் தரப்பட்டு வருகிறது. எல்லா கிராமங்களிலும் மின்சார வசதி களும் செய்யப்பட்டுள்ளன.இதனால், கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருகிறது. குடிசைத்தொழிலாக செய்யப்படும் வைரம் பட்டை தீட்டப்படும் தொழிலை, மீண்டும் கிராமங்களில் செய்ய ஆரம்பித்து விட்டனர்.கிராம மாண வர்களின் கல்வித்திறன் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சாரம் இருப்பதால் அவர் களால் படிக்க முடிகிறது. சிறு தொழில்களும் அதிகரித்து வருகின்றன. மின்சாரம் திருட்டுப் போவதும், வீணாவதும் வெகுவாக குறைந்துள்ளது. அதனால், மின்சார வினியோகத்தில் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது.நகரங்களில், மின்சார வினியோகம் இருக்கிறதுஎன்று போனவர்கள் பலரும் இப்போது மீண்டும் கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 'கிராமங்களுக்கு மின்சார சப்ளை செய்யும் திட்டம் முழு அளவில் வெற்றி அடைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் கிராமங்களில் மின் சப்ளை சரிவர செயல்படாத நிலையில் இங்கு 1மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்படுகிறது' என்று அதிகாரிகள் கூறினர்.
Monday, April 21, 2008
புதிர்கள்- ரயில் பயணத்தில் கவனிக்க மறந்தது !


Sunday, April 20, 2008
பூச்சாண்டி விஜயகாந்த் .
சிறுவர்கள் இதனை பார்த்து பயந்து விட்டால் உடனே கோவிலுக்கு அழைத்து சென்று திரு நீறு பூசவும்.
Saturday, April 19, 2008
டோனி டாஸ் வின் பண்ணினார் . பேட்டிங் சூஸ் பண்ணினார்.
Friday, April 18, 2008
அறை எண் முன்னூற்றி ஐந்தில் கடவுள் சினிமா விமர்சனம் .
