Monday, May 19, 2008

"செந்தமிழும் நாப்பழக்கம் " முழுப்பாட்டும் தெரியுமா ? உங்களுக்காக முழுப்பாட்டும் !!

"சித்திரமும்
கைப்பழக்கம் ;

செந்தமிழும் நாப்பழக்கம்,
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்:
நித்தமும் நடையும் நடை ப்பழக்கம்,
தானம் , தயை , நட்பு , பிறவி
குணப்பழக்கம் .!"


இப்பாட்டுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம் !
நாம் நினைக்கும் அர்த்தத்தை விட ஆழ்ந்த அர்த்தம் கொண்டது இந்த பாட்டு !