Sunday, April 20, 2008

அழகர் ஆற்றில் இறங்கினார்.






ஏப்ரல் இருபதாம் தேதியான இன்று கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் சரியாக காலைஏழு மணி ஐந்து நிமிடத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் . பக்தர்கள் லட்சகணக்கில் கண்டு மகிழ்ந்தனர் .



பச்சை பட்டு உடுத்தி இறங்கியதால் சுபிக்ஷம் பெருகும் என்று மக்கள் மகிழ்ச்சி கொண்டனர் .

No comments: