Monday, April 21, 2008

புதிர்கள்- ரயில் பயணத்தில் கவனிக்க மறந்தது !




ரயிலில் நமது இருக்கைக்கு எதிரே உள்ள இருக்கை காலியாக இருந்தால் அனைவரும் செய்யும் காரியம் என்ன ?




நாம் பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரமாக நின்றும் பஸ் வரவில்லை என்றால் என்ன அர்த்தம் தெரியுமா ?




நமது நகரில் டூ வீலர் ஓட்டுபவர்களின் மானசீக குரு யார் ?




விடைகள்






எவ்வளவு பெரிய ஜென்டில் மேனகா இருந்தாலும் அவர் அந்த சீட்டில் காலை தூக்கி வைப்பார் ( கால் பக்கத்தில் யார் இருந்தாலும் கவலை பட மாட்டார் )




அடுத்து வருவது தனியார் பஸ் ஆக இருக்கும் ( வெயிட் பண்ணியது பண்ணினோம் கூட ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணினால் அடுத்து ஒரு கவர்மண்ட் பஸ் காலியாக வரும் )




தனியார் பஸ் ஓட்டுபவர்கள் தான் ! ( அவர்கள் ஹாரன் அடித்தவுடன் யாராக இருந்தாலும் விலகி ஓடி விட வேண்டும் )






No comments: